Skip to main content

மறைந்து போன மாயங்கள்

கண்கள் மூடி இதயம் திறக்கும் முன்
முடிந்து போன நினைவுகள்...
இன்று நினைத்தாலும் தெகட்டாத தேடல்கள்
பேசி கொண்டேவிளையாட்டை திரிந்த நேரங்கள்...
தூங்காமல் கை கோர்த்த தருணம்
புத்தகம் சொல்லி தராத பாடங்கள்...
என்றும் சலிக்காத நட்பு...
எல்லாம் மறைந்து போன மாயங்கள் ......

Comments

Unknown said…
புத்தகம் சொல்லி தராத பாடங்கள்.. !!
Line Superb nachu...
tamizh said…
'ela izapodayum nama vazha pazhagikanumam' indra gandi sonadha yaro sonanga :)

un varigaloda ganam ipolam adhigamagudu .....

indha word verificationa eduthren..

Popular posts from this blog

அறை எண் 405 இல் நாச்சு

ஒரு மாறுபட்ட காலம் அது.. என்னை சுற்றி ஒரு வட்டம் இட்டு பாதுகாப்பாக என்னை வைத்து கொண்டு இருந்தேன்.. அந்த வட்டத்தை சிறிது அழிக்க உதவிய அறை. தனியாக என்னை நான் கற்பனை கூட செய்ததில்லை.... தனிமை பட்டு விடுவோமோ என்ற பயம் இருந்தது... ஆனால் அது தவறு என்று உணர்த்தினார்கள்..They are my good friends.. I dont know what they feel... It s a new school to me.. I learnt so many things which i have never thought of... என்னை புதிதாக பார்கவில்லை ..ஒரு நண்பர்களாக வே பார்த்தார்கள்... திரும்ப என்னோட உறவினர்களுடன் இருந்த மகிழ்ச்சி.. நாங்கள் ஒன்றாக உணவு உண்டு தலையணை பகிர்ந்து நீ செய் இதை நான் செய் அதை என்று சண்டை இட்டு அழகாக கழிந்த நாட்களின் ஞாபகங்கள் என் கண் பின்னே.. என்ன ஒரு தைரியம் என்ன ஒரு நம்பிக்கை அவர்களுக்குள். என்னை படிக்க தான் இறைவன் அனுப்பி வெய்த இடம் இது. இயல்பாக வாழ்க்கை சென்றது. சில நேரம் என்னை விட பெரியவர்கள் என்ற பயம் இருந்தாலும் அவை sஇரு தயக்கதிருக்கு பின் உடைந்து விடும் பெருமையுடன் நான் சொல்லி கொள்ளலாம் அங்கே இருந்த ஒரு நாள் கூட ஒரு சின்ன மன கசப்பு இருந்தது இல்லை என்று.. பல மைல் தாண்டி வந்த எ...

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதைகள் சொல்லும் ..

கண்கள் மூடி நினைத்து பார்த்தால் மகிழ்வூட்டும் நிமிடம் கல்லூரி நாட்கள்... அன்பான சண்டைகள்... சண்டையை தீர்க்கும் கடிதங்கள்.. எழுதியவர்கள் மறந்தாலும் நாங்கள் மறக்காத பாடல்கள்... புது கவிதைகள் எழுதும் எழுத்தாளர்கள் .... இசை அமைப்பாளர்கள் செவிகளுக்கு கேட்காத பாடகர்கள்.... என்றும் இருக்கும் புத்துணர்ச்சி!!!!!! கல்லூரி லேப்பில் அடித்த வரிகளின் பரவசம் இன்று எத்தனை ஆயிரம் வரிகளும் தருவதில்லை. .. இரண்டு ருபாய் கொடுத்து வாங்கிய டி யின் சுவை இன்றும் வேறெதுவும் தந்தது இல்லை.... சிலரைகளை எண்ணி கணக்காக சாப்பிட்ட ஆனந்தத்தை எந்த ஒரு ஆடம்பர விடுதியும் அள்ளி தர விலை.... அவசரமாக ரயிலில் சிநேகிதி சொல்லி தந்த பாடம் எந்த புத்தகத்திலும் இல்லை... என் நட்பு எனும் சரித்திரத்தை தவிர... எத்தனை மனிதர்கள் இனி நான் கடந்தாலும் என் இனியே கல்லூரி சிநேகம் போல் நான் காண போவதும் இல்லை!!!!!!

கனவொன்று கண்டேன்

கல்லினால் செதுக்கி கரைந்து விட்ட இதயத்தை கண்டேன்... உரையாமல் உறங்கிவிட்ட கண்ணிரை கண்டேன்.......... உன் நினைவில் அழகழகாய் சிரித்திட கண்டேன்...... சொற்களுக்குள் விளையாடும் இதழ்களை கண்டேன்.... என்றோ மறைந்து விட்ட உயிர் ஒன்றை கண்டேன்... நினைவுகளை எல்லாம் என் கனாவாய் கண்டேன்....